விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றி வருகிறார்..
ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள ராஜ் பிரியா மஹாலில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விழா தற்பொழுது தொடங்கி உள்ளது

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றி வருகிறார்..