ஆரணி அருகே பூண்டி பொன்னெயில் நாதர் ஜினாலயம் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா. எம்.எல்.ஏ, எம்.பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பூண்டி 1008 பொன்னெயில் நாதர் ஜிநாலயம் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா பூண்டி ஜினாலய அறங்காவலர் தலைவர் நேமிராஜ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தனர். தவளகீர்த்தி மற்றும் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மஹா சுவாமிகள் தலைமை …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே ஓட்டல் வெளியே நிறுத்தி வைக்கபட்ட பைக்கை இரும்பு ராடால் உடைத்து 3 முகமூடி கொள்யைர்கள் கைவரிசை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட எஸ்.எல்.எஸ் மில் எதிரில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனியார் ஓட்டல் நடத்தி வருகின்றார்.

மேலும் வேலை முடிந்து இரவு நேரங்களில் தனது ஓட்டல் வெளியே பைக்கை நிறுத்தி வைக்கபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் இரவு …

மேலும் படிக்க >>

ஆரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தருமராஜா ஆலயத்தில் திமுக மாவட்ட அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கப்பல் கங்காதரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

பின்னர் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் …

மேலும் படிக்க >>

தீபத் திருவிழா தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல் அறியலாம் விபரம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்களை வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பி, கூகுள் வரைபட இணைப்பைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (டிச.12) முதல் …

மேலும் படிக்க >>

ஆரணியில் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க >>

ஆரணியில் காலை முதலே லேசான கனமழையால் பேருந்து நிலையங்கள் வெறிசோடி காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடலில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துருந்தன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சேவூர் முள்ளிபட்டு இரும்பேடு கண்ணமங்கலம் …

மேலும் படிக்க >>

ஆரணியில் கிளை நூலக சுவர்கள் மழையால் பாதிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் முழு நேரக் கிளை நூலகம் இயங்கி வருகிறது.

மேலும் இந்த நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வாசிப்பு திறனை மேற் கொள்ளும் வகையிலும். பொது மக்கள் செய்தி வாசிப்பு மற்றும் பயிற்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் உறுப்பினர்களாக இணைந்து …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு ரயில் வண்டிகள் விவரம்.

T.No 06130/06129 VM-TNM-VM MEMU Express Special
விழுப்புரம்: 9.25 –திருவண்ணாமலை- 11.1௦
திருவண்ணாமலை:12.40- விழுப்புரம்: 14.15
நாட்கள்: 13.12.2024, 14.12.2024, 15.12.2024

2.T.No.06145/06146 VM-TNM-VM MEMU Express Special
விழுப்புரம்: …

மேலும் படிக்க >>

பெஞ்சன் புயல் காரணமாக ஆரணி கோட்டை மைதானத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அவலம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் சுமார் 5ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மைதானம் சுற்றி அனைத்து அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் இந்த மைதானம் தற்போது விளையாட்டு துறை சார்பில் பராமரிக்கபட்டு வருகின்றன. இந்த மைதானத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ …

மேலும் படிக்க >>

40 செ.மீ மேல் எழும்பி மீண்டும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: இஸ்ரோ வைத்த டெஸ்ட் என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை சொல்லப்படாத ஒரு சோதனையை சந்திரயான் -3 திட்டத்தில் மேற்கொண்டுள்ளது. விண்கலத்தின் லேண்டர் தொகுதியை நிலவின் மேற்பரப்பில் இருந்து உயர்த்தி வேறு ஒரு இடத்தில் தாவிக் குதிக்கச் செய்தது.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் -3 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி …

மேலும் படிக்க >>