நீட் தேர்வு தேவையில்லை மாணவர்களுக்கான விருது விழாவில் விஜய் பேச்சு..!!!

நீட் தேர்வால் ஏழை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது …

மேலும் படிக்க >>

கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா – காரணம்…????

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்தகுமார் இன்று ஜூலை 3 தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஆணையரிடம் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்..

இதற்கிடையே மேயர் பதவியிலிருந்து கல்பனா …

மேலும் படிக்க >>

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவு கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 05,திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவு கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.அ.ப அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சந்தோஷ் சரண் இ.வ.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து …

மேலும் படிக்க >>