ஜவ்வாது புட்ஸ் அரியவகை பாரம்பரிய சிறுதானிய பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய உணவகம் திறப்பு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். போளூர் மற்றும் குப்பநத்தம் மும்முனை சந்திப்பு சாலையில் ஜவ்வாது மலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கிளையூர் சரசு எம்.சி.அசோக் ஆகிய உரிமையாளர்களின் சார்பில் ஜவ்வாது புட்ஸ் ஆரியவகை பாரம்பரிய சிறுதானிய பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் இந்த …

மேலும் படிக்க >>

திமுக கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸ் ஆகும்… திருமா மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும் – “அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் விஜய் தடாலடி பேச்சு.!

விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனாவின் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா,நேற்று சென்னை நடக்கிறது.

விகடன் பதிப்பகம் வெளியீடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு, தவெக தலைவரும் நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூலை வெளியிடுகிறார். இவ்விழாவில் …

மேலும் படிக்க >>

உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்

எம்.பி தரணிவேந்தன் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் பதில்

பாராளுமன்றத்தில் நடக் கும் குளிர்கால கூட்டத் தொடரில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். எனவே, ஆரணியில் உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப் படுமா?” என ஆரணி எம்பி தரணிவேந்தன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை …

மேலும் படிக்க >>

வயசாகி பல்லு விழுந்த பிறகும் நடிக்கிறாங்க ரஜினியை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் இன்னும் நடித்து வருவதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் போன்றோரை சமாளிப்பது பெரிய விஷயம் என்றும் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக …

மேலும் படிக்க >>

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் இருசக்கர வாகனம் பேரணியை சைதை. வ.சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சி சார்பில் இருசக்கர பேரணி நிகழ்ச்சி மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஹெல்மட் அணிந்து ஆரணி டவுன் அம்பேத்கர் …

மேலும் படிக்க >>

அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய நிதியை போன்று திமுக ஆட்சியில் நிதி ஓதுக்கீடு – ஆரணி தொகுதியில் திமுக அதிமுக மல்லுகட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குபட்ட 500க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோவில்கள் உள்ளன. இந்த திருக்கோவில்களில் திருப்பணி செய்யவும் புனரமைப்பு மற்றும் பல்வேறு பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்களின் நீண்ட நாட்களின் கோரிக்கையாக இருந்தன.

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் …

மேலும் படிக்க >>

ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம் – இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது..

ஆம்ஸ்ட்ராங் உடல் அங்கிருப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை மட்டும் அல்லாமல் …

மேலும் படிக்க >>

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் …

மேலும் படிக்க >>

கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்..!!!

விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து முதியவர் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் …

மேலும் படிக்க >>