சத்தியமங்கலம் அருகே கொலையில் முடிந்த கள்ளத்தொடர் – சுத்தியால் அடித்துக் கொன்று வனப்பகுதியில் உடல் வீச்சு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தொட்டபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி முத்துமணி(43). இவருக்கு நாகமல்லு (25) என்ற மகன் உள்ளார். நாகமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார்(40) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 27ம் தேதி குமார் காணாமல் போனதாக …