கண்ணமங்கலம் வேம்புலியம்மன் கோவில் திருவிழா 100 அடி உயரம் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி – வேடிக்கை பார்க்கும் கண்ணமங்கலம் போலீசார்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் புதுப்பேட்டை சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் ஆலயத்தில் 15ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கண்ணமங்கலத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றின் அருகே உள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ வேம்புலியம்மன் உற்சவ சிலைக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு …

மேலும் படிக்க >>

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை..!!!

Rowdy Durai shot dead in an encounter near Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் …

மேலும் படிக்க >>

சத்தியமங்கலம் அருகே கொலையில் முடிந்த கள்ளத்தொடர் – சுத்தியால் அடித்துக் கொன்று வனப்பகுதியில் உடல் வீச்சு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தொட்டபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி முத்துமணி(43). இவருக்கு நாகமல்லு (25) என்ற மகன் உள்ளார். நாகமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார்(40) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 27ம் தேதி குமார் காணாமல் போனதாக …

மேலும் படிக்க >>

ரவுடிசத்தை கட்டுப்படுத்துவேன் புதிய காவல் ஆணையர் அருண் உறுதி..

ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது காவல் துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன் என்று சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அருண் கூறியுள்ளார்..

சென்னையில் கடந்த 5-ஆம் தேதி இரவு பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் …

மேலும் படிக்க >>

ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம் – இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது..

ஆம்ஸ்ட்ராங் உடல் அங்கிருப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை மட்டும் அல்லாமல் …

மேலும் படிக்க >>

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் …

மேலும் படிக்க >>

செங்கல்வராய நாயக்கர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு தூண்டல் – நாள் விழா நடைபெற்றது.

சென்னை, வேப்பேரியில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையாற்றிவரும் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு (தூண்டல் நாள்) விழா நடைபெற்றது..

இவ்விழாவிற்கு மாண்புமிகு …

மேலும் படிக்க >>

கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்..!!!

விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து முதியவர் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் …

மேலும் படிக்க >>

நீட் தேர்வு தேவையில்லை மாணவர்களுக்கான விருது விழாவில் விஜய் பேச்சு..!!!

நீட் தேர்வால் ஏழை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது …

மேலும் படிக்க >>

கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா – காரணம்…????

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்தகுமார் இன்று ஜூலை 3 தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஆணையரிடம் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்..

இதற்கிடையே மேயர் பதவியிலிருந்து கல்பனா …

மேலும் படிக்க >>