மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய் திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு …

மேலும் படிக்க >>

வயசாகி பல்லு விழுந்த பிறகும் நடிக்கிறாங்க ரஜினியை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் இன்னும் நடித்து வருவதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் போன்றோரை சமாளிப்பது பெரிய விஷயம் என்றும் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று …

மேலும் படிக்க >>

கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை வைத்து வழிபட்டால் சிறப்பு..!

கிருஷ்ணர் குழந்தை கண்ணனாக ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட தினம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணர் …

மேலும் படிக்க >>

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நா.த.க நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 5ஆம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு …

மேலும் படிக்க >>

முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்கள்..!!

மண்பாண்டம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் வாழ்வதாரம் செழிக்க ஏரியில் உள்ள மொரம்பு மண் எடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து டிராக்டரில் கூடை மூலம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் வட்டாச்சியரிடம்  அனுமதி பெற்று 30யூனிட் மண்ணை எடுத்து …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே கேளுர் மாட்டு சந்தையில் முறைகேடு – ஊராட்சிக்கு வருவாய் இழப்பு பஞ்சாயத்து நிர்வாகம் உடந்தையா..??

50ரூபாய் கட்டணத்திற்கு அடியாட்டுகள் மூலம் 300 வசூல்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை தேப்பனந்தல் ( கேளுர் ) கூட்ரோடு அருகில் உள்ள மைதானத்தில் மாட்டு சந்தை நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளுக்கு …

மேலும் படிக்க >>

ஆரணி நகராட்சியில் புதியதாக 6 ஊராட்சிகள் இணைப்பு..?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கடந்த 1931 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்பு 1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 1987 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு …

மேலும் படிக்க >>

கண்ணமங்கலம் பத்திரபதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை லஞ்ச ஓழிப்பு துறையினர் களையெடுப்பார்களா..? – இடைதரகர்கள் பிடியில் பத்திர பதிவு அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து பிரிந்து கண்ணமங்கலம் பேரூராட்சியில் துணை பத்திர பதிவு அலுவலமாக செயல்பட்டு கண்ணமங்கலம் சுற்றியுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிடக்கியுள்ளன.

மேலும் இந்த துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது வீட்டுமனை பட்டா மற்றும் விளை நிலங்கள் பத்திர பதிவு திருமணப் பதிவு …

மேலும் படிக்க >>

லஞ்ச ஓழிப்பு துறை தொடர் நடவடிக்கையால் அலறும் அரசு அலுவலங்கள் – பெண் வட்டாச்சியர் வருவாய் ஆய்வாளர் கைது நடவடிக்கை தொடருமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரு மாதம் காலமாக லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையால் மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலங்கள் அச்சத்தில் உள்ளனர்.

 தினந்தோறும் நம் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு துறையினர் ரெய்டு நடத்துவார்களா என அச்சத்திலேயே பணியாற்றி கூடிய நிலை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு …

மேலும் படிக்க >>

ஆரணியில் லஞ்ச புகாரில் சிக்கிய தாலுகா அலுவலகத்திற்கு  வர அதிகாரிகள் மறுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் எதிரில் ஆரணி தாலுக்கா அலுவலகம் இயங்கி வருகின்றன.

மேலும் இதில் வட்டாச்சியராக இருந்த மஞ்சுளா என்பவர் கடந்த மாதம் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யபட்டார்.

இதனையடுத்து புதிய தாசில்தாராக …

மேலும் படிக்க >>