விவசாயிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆரணி சுற்றியுள்ள சுமார் 200 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் …