ஆரணியில் வீட்டில் 1400 கிராம் கஞ்சா பதுக்கிய  முதியவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதி சேர்ந்த தாமோதரன்(51) இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.

மேலும் தாமோதரன்  சரியாக வேலைக்கு போகாத காரணத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்  உள்ள கோயிலில் தஞ்சமடைவார்.

இந்நிலையில் தற்போது தனது சொந்த வீட்டிற்கு வந்த போது …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே கிராமத்திற்கு ஓதுக்கபட்ட நிதியை ஓப்பந்ததாரர்  பேரூராட்சிஇடத்தில் உள்ள தனது அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் முறைகேடாக சிமெண்ட்சாலையை அமைத்ததால் கிராம பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியை திமுக நகரசெயலாளராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து அரசு ஓப்பந்ததாராக கட்டுமானபணிகள் எடுத்து கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பணிகளை மேற்கொண்டுவருகின்றார்.

மேலும் களம்பூர் பேரூராட்சி அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் உள்ளஆதிதிராவிடர் பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட்சாலை மற்றும் …

மேலும் படிக்க >>

ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி காலத்தை 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்இல்லையென்றால் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆரணிபயணியர் விடுதியில்  ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் மாநிலதலைவர் ராஜன் பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள பயணியர்
விடுதியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜன்
செய்தியாளர்களிடம் பேசியதாவது : கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில்
ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றவுடன் கொடிய நோயான கொரோனா தொற்று காரணமாக
2ஆண்டுகள் …

மேலும் படிக்க >>

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவசாய சங்கம் கோரிக்கை.

நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் நீண்ட நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் எந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் பாஜக அரசு விவசாயிகளை ஒடுக்குவதிலேயே குறியாக …

மேலும் படிக்க >>

ஆரணி மேற்கு ஒன்றியத்தில் ஊழல் நடைபெறுவதாக ஒன்றிய குழு உறுப்பினர் பேரில் புகார்.

ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பெருமளவு ஊழல் நடைபெறுவதாக ஒன்றிய குழு உறுப்பினர் பேரில் திட்ட இயக்குனர், முதலமைச்சர் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மகாத்மா காந்தி தேசிய வேலை …

மேலும் படிக்க >>

உங்கள் குழந்தைக்கு பான் கார்டு ஏன் அவசியம்? குழந்தைக்கு பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு கருதப்படுகிறது . பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு அடையாள ஆவணமாக கேட்கிறார்கள். உதாரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் அல்லது ஒரு முதலீட்டினை …

மேலும் படிக்க >>

மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

சென்னை: பாட்டிலை முன்​கூட்​டியே ‘ஸ்கேன்’ செய்​யக்​கூடாது எனவும், மதுபான விற்​பனைக்கு கட்டா​யம் ரசீது வழங்க வேண்​டும் எனவும் மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்தர​விட்​டுள்​ளது.

டாஸ்​மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்​கப்​பட்டு வருகிறது. தற்போது ராமநாத​புரம், அரக்​கோணம், காஞ்​சிபுரம் (வடக்​கு), காஞ்​சிபுரம் (தெற்​கு), கரூர், சிவகங்கை ஆகிய …

மேலும் படிக்க >>

ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. சென்னை விமான நிலையம் மூடல்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் …

மேலும் படிக்க >>