ஆரணியில் வீட்டில் 1400 கிராம் கஞ்சா பதுக்கிய முதியவர் கைது செய்து சிறையில் அடைப்பு.
ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதி சேர்ந்த தாமோதரன்(51) இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.
மேலும் தாமோதரன் சரியாக வேலைக்கு போகாத காரணத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோயிலில் தஞ்சமடைவார்.
இந்நிலையில் தற்போது தனது சொந்த வீட்டிற்கு வந்த போது …