Latest News
Google’s Search Tool Helps Users to Identify AI-Generated Fakes
Labeling AI-Generated Images on Facebook, Instagram and Threads Meta
This was in part to ensure that young girls were aware that models or skin didn’t look this …
Google’s Search Tool Helps Users to Identify AI-Generated Fakes
Labeling AI-Generated Images on Facebook, Instagram and Threads Meta
This was in part to ensure that young girls were aware that models or skin didn’t look this …
Google’s Search Tool Helps Users to Identify AI-Generated Fakes
Labeling AI-Generated Images on Facebook, Instagram and Threads Meta
This was in part to ensure that young girls were aware that models or skin didn’t look this …
ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதி சேர்ந்த தாமோதரன்(51) இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.
மேலும் தாமோதரன் சரியாக வேலைக்கு போகாத காரணத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோயிலில் தஞ்சமடைவார்.
இந்நிலையில் தற்போது தனது சொந்த வீட்டிற்கு வந்த போது …
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியை திமுக நகரசெயலாளராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து அரசு ஓப்பந்ததாராக கட்டுமானபணிகள் எடுத்து கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பணிகளை மேற்கொண்டுவருகின்றார்.
மேலும் களம்பூர் பேரூராட்சி அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் உள்ளஆதிதிராவிடர் பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட்சாலை மற்றும் …
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள பயணியர்
விடுதியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜன்
செய்தியாளர்களிடம் பேசியதாவது : கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில்
ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றவுடன் கொடிய நோயான கொரோனா தொற்று காரணமாக
2ஆண்டுகள் …
நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் நீண்ட நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் எந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் பாஜக அரசு விவசாயிகளை ஒடுக்குவதிலேயே குறியாக …
ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பெருமளவு ஊழல் நடைபெறுவதாக ஒன்றிய குழு உறுப்பினர் பேரில் திட்ட இயக்குனர், முதலமைச்சர் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மகாத்மா காந்தி தேசிய வேலை …
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு கருதப்படுகிறது . பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு அடையாள ஆவணமாக கேட்கிறார்கள். உதாரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் அல்லது ஒரு முதலீட்டினை …
சென்னை: பாட்டிலை முன்கூட்டியே ‘ஸ்கேன்’ செய்யக்கூடாது எனவும், மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் எனவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சிபுரம் (வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய …
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் …