ஆரணி அருகே முன்னால் நின்ற லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்றதனியார் மருத்துவமனை செவிலியர் கீழே விழுந்த போது பால் டேங்கர் லாரிடயரில் சிக்கி தலை நசுங்கி பலி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பாரதியார் தெரு என்எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது இளயமகன் தினேஷ் (29) திருமணமாகி மனைவி 1/5. வயது கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.மேலும் தினேஷ் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தினேஷ் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் …

மேலும் படிக்க >>

ஆரணியில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக கட்சியின் சார்பில் தமிழக அரசை கண்டித்து நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுந்தர் ராஜன் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார்

மேலும் கடந்த நவம்பர் மாதம் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே எம்.பி தரணிவேந்தன் கபாடி விளையாடி வீரர்களை உற்சாகபடுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் ராமதாஸ் கிளப் சார்பில் 5ம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி தரணிவேந்தன் பங்கேற்று போட்டியில் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

மேலும் இதில் ஆரணி சென்னை வேலூர் கிரு~;ணகிரி ராணிப்பேட்டை உள்ளிட்ட …

மேலும் படிக்க >>

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆரணியில் கட்சியினர் மவுன அஞ்சலி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தாவூத் ஷெரிப் தலைமையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈ.வி.கே.எஸ். மறைவிற்கு கட்சியினர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதில் நகர தலைவர் பொன்னையன், …

மேலும் படிக்க >>

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவசாய சங்கம் கோரிக்கை.

நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் நீண்ட நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் எந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் பாஜக அரசு விவசாயிகளை ஒடுக்குவதிலேயே குறியாக …

மேலும் படிக்க >>

தமிழகத்தின் 2வது பெரிய சந்தையை குப்பை கிடங்காக மாற்றிய அவலம். வாரச்சந்தையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் நோய் தொற்று பரவும் அபாயம்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக 2வது பெரிய சந்தையாக விளங்குகின்றன. வாரநாட்களில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் கால்நடை சந்தை இயங்கும்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகைபுரிவதால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.

மேலும் நகராட்சி …

மேலும் படிக்க >>

ஆரணி முக்கிய சாலையில் ஆபத்தான முறையில் இருந்த பெரிய கால்வாயை பொதுமக்களின் துணையோடு கல்லை போட்டு மூடிய கவுன்சிலருக்கு சமூக வளைதலங்களில் குவியும் பாராட்டு.

ஆரணி டவுன் 7வது வார்டுக்கு உட்பட்ட பழைய போலீஸ் ஸ்டேசன் பெரியகடை வீதி முகப்பில் உள்ள பெரிய கால்வாய் ஆபத்தான முறையில் உள்ளதால் நகராட்சிக்கு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை எடுக்கவில்லை

இதனால் 7வது வார்டு கவுன்சிலர் ராமகிரு~;ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். …

மேலும் படிக்க >>

ஆரணியில் அடுத்தடுத்து நிரம்பும் ஏரிகள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தொடர் மழையால் அடுத்தடுத்து நிரம்பி வரும் ஏரிகளை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த மாதம் பெஞ்சல் புயல் கனமழையால் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு …

மேலும் படிக்க >>

ஆரணி திருமலை சமுத்திர ஏரி முழு கொள்ளளவு எட்டியதால் பட்டுப் புடவை மஞ்சள் குங்குமம் வைத்து மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் திருமலை சமுத்திர ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கொண்டது. இந்த ஏரியிலிருந்து ஆரணி சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கொண்ட விவசாய நிலத்திற்கு நீர் ஆதாரமாக அமைந்துள்ளன.

மேலும் கடந்த வாரம் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெஞ்சன் புயல் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல மயான பாதையின்றி விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியாக சுடுகாடுகள் உள்ளன

மேலும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல மயான பாதை இல்லாமல் விவசாய நிலத்தில் இறங்கி …

மேலும் படிக்க >>