ஆரணி அருகே பைக் திருடர்கள் போலீசில் சிக்கினர். அவரிகளிடமிருந்து 12 பைக் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் பைக் திருடு போவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டிஸ்வரி உத்தரவின் பேரில்
ஆரணி தாலுக்கா ஆய்வாளர் (பொறுப்பு) கார்த்திகா தலைமையில்; தனிப்படை போலீசார் சென்னை ஆரணி சாலை இரும்பேடு கூட்ரோடு …