தமிழ்நாட்டிற்கான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு நாள்தோறும் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை, கர்நாடகா அரசு விகிச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட மத்திய, மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் வேலுசாமி …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே இடுப்பில் இருந்து அருவாளை எடுத்து ரீல்ஸ் செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் கூலி தொழிலாளி ஆறுமுகம் மஞ்சுளா தம்பதியினருக்கு ராகுல் நேமிகுமார் ஆகிய 2மகன்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் நேமிகுமார்(20) ஐ.டி.ஐ டிப்ளமோ படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகின்றார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இடுப்பில் அருவாவை எடுத்து …

மேலும் படிக்க >>

ஜம்மு காஷ்மீர் உயிரழப்பு ஆரணியில் காங்கிரஸ் மெழுவர்த்தி ஏந்தி மௌனஅஞ்சலி

ஆரணி டவுன் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜெயவேல் தலைமையில் கட்சியினர் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 28 பேரின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலையில் கட்சியினர் …

மேலும் படிக்க >>

ஆரணியில் இளைஞர் படுகொலையில் முக்கிய குற்றவாளி வழக்கறிஞர் கணேஷ் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிபாளையம் சாந்தா தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(28) எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (23) என்ற மனைவியும் லியாஸ்ரீ என்ற 1 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது மகாலட்சுமி 5 …

மேலும் படிக்க >>

ஆரணியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசை கணடித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு அனைவரையும் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட அவை தலை கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே பைக் திருடர்கள் போலீசில் சிக்கினர். அவரிகளிடமிருந்து 12 பைக் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் பைக் திருடு போவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டிஸ்வரி உத்தரவின் பேரில்

ஆரணி தாலுக்கா ஆய்வாளர் (பொறுப்பு) கார்த்திகா தலைமையில்; தனிப்படை போலீசார் சென்னை ஆரணி சாலை இரும்பேடு கூட்ரோடு …

மேலும் படிக்க >>

ஆரணியில் புண்ணாக்கு தவிடு தின்று விவசாயிகள் நூதன போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயம் சங்க மாநில செய்தி தொடர்பாளர் விவசாயி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்hபாட்டத்தில் தமிழக அரசே மக்காசோளம் கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு வழங்கும் தீவன …

மேலும் படிக்க >>

ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பெண்கள் தினத்தை முன்னிட்டு மாணவிகள் ஓன்றுணைந்து 8மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தல்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சக்தி நகர் பகுதியில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் வருகின்ற மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கமுடியும் என்ற நிலைப்பாட்டில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி …

மேலும் படிக்க >>

ஆரணியில் அல்முபின் பள்ளியில் 4வயது மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு போட்டி விழா பள்ளி நிர்வாக இயக்குநர் பர்வீன் ரியாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

மேலும் பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிலம்பம் …

மேலும் படிக்க >>

ஆரணியில் இரவு பகலாக மணல் கொள்ளை யாருடைய எல்லை டவுன் தாலுக்கா போலீசார் மல்லுகட்டி மணல் கொள்ளையரிடம் பேரம் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் கமண்டல நதியும் நாகநதி ஆறுகள் உள்ளன.

மேலும் இந்த கமண்டல நாகநதி ஆறு ஆரணி டவுன் பையூர் தச்சூர் மோட்டூர் மேல்சீசமங்கலம் ரகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வழியாக செல்லகூடியதாக உள்ளதால் இரவு மற்றும் பட்டபகலில் மணல் …

மேலும் படிக்க >>