தமிழ்நாட்டிற்கான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு நாள்தோறும் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை, கர்நாடகா அரசு விகிச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட மத்திய, மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் வேலுசாமி …