விநாயகர் சதுர்த்தி எதற்கு கொண்டாடப்படுகிறது?தமிழ்ஞான சம்பந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய “பகுத்தறிவு விநாயகர் புராணம்”!
“விநாயகர் சதுர்த்தி” எதற்குக் கொண்டாடப்படுகின்றது?
விநாயகர் சதுர்த்தி என்பது, சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள்தரும் விநாயகப்பெருமானை ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.
விநாயகர்-கணபதி-பிள்ளையார் !
விநாயகர் : சிவசக்தி …