விநாயகர் சதுர்த்தி எதற்கு கொண்டாடப்படுகிறது?தமிழ்ஞான சம்பந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய “பகுத்தறிவு விநாயகர் புராணம்”!

“விநாயகர் சதுர்த்தி” எதற்குக் கொண்டாடப்படுகின்றது?

விநாயகர் சதுர்த்தி என்பது, சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள்தரும் விநாயகப்பெருமானை ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.

விநாயகர்-கணபதி-பிள்ளையார் !

விநாயகர் : சிவசக்தி …

மேலும் படிக்க >>

2 1/2 ஆண்டு ஓருமுறை சனிபெயர்ச்சி மாறுவதை ஆரணி அருகே யந்திர சனீஸ்வரஆலயத்தில் சனிபெயர்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

15ம் நூற்றாண்டு அக்காலத்து அரசர்கள் சனீஸ்வர பகவான் ஆலயத்தை நிறுவி வழிபட்டு வந்தனர். கால போக்கில் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வழிபாடுகளும்
பயன்பாட்டியின்றி இருந்துள்ளன.

2000ம் ஆண்டில் இந்த சனீஸ்வர பகவான் ஆலயத்தை ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுமக்களே யந்திர சனீஸ்வர பகவான் ஆலயத்தை நிறுவி

மேலும் படிக்க >>

ஆரணி அருகே ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் பெருமாள் ஆலயத்தில் உற்வச பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆலயமாக ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் ஆலயமாக விளங்கி வருகின்றன. இந்த ஆலயம் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 300 அடி மலை உச்சி மீது அமைந்துள்ளன.

மேலும் இந்த …

மேலும் படிக்க >>

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில் தல வரலாறு குறித்து இங்கே காண்போம்…

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூரில் அமைந்துள்ளது பாண்டுரங்கன் கோயில். இக்கோயிலின் கருவறை விமானம் உச்சியில் ஒரு கலசத்துடன் வட இந்தியப் பாணியில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்…

ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஜோதிர் மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ சிவ ரத்தினகிரி சங்கராச்சாரிய சுவாமிகள் இடம் சன்னியாச தீட்சை பெற்ற ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் கனவில் தோன்றியுள்ளார் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே சிவனை பூஜிக்க குளத்தை உருவாக்கிய பச்சயைம்மன் வரலாறு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூனுக்கபட்டு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த ஸ்ரீ பச்சையம்மன் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாக இந்த பகுதியில் விளங்கி வருகின்றன.

இந்த கோவில் ஆரணியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் செய்யாரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.

காலை 6.00 மணி முதல் …

மேலும் படிக்க >>

ஆரணியில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா யாகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத
ஸ்ரீ புத்திரகாமேஷ்டீஸ்வரர் ஆலயத்தில் இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான்
குழந்தை வரம் வேண்டி மஹா யாகம் நடைபெறுவது வழக்கம்.

மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் …

மேலும் படிக்க >>