ஆரணி அருகே விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆயூஸ் யாகம் நடைபெற்றது இதில் ஏராளனமான தேமுதிக கட்சயினர் பங்கேற்பு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீP அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் ஆலயத்தில் தேமுதிக சார்பில் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே மலைகளில் முருகன் மலையாக தோன்றும் ரெட்டிப்பாளையம் தம்டகோடி திருமலை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி ஆலயம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் தம்டகோடி திருமலை அருள்மிகு ஸ்ரீ வள்ளி ,தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடு வரிசையில் இடம் பெறுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்..?

தென்னாட்டு சிவனே போற்றி! என்னாட்டவற்கும் இறைவா போற்றி! என போற்றப்படும் சிவமலையான திருவண்ணாமலையின் பெயரை …

மேலும் படிக்க >>

ஆரணியில் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்வெகுவிமர்சையாக நடைபெற்றது..

ஆரணியில் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்
வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரையில்
அமர்ந்து அன்னாபிஷேகம் தானத்தை உண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டலநாகநதி ஆற்றுங்கரை அருகில் ஸ்ரீ
புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் வருடா வருடம் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு தயாராகும் தேர்..

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது..

விழாவின் நிறைவாக 26ம் தேதி மகா தீப திருவிழா நடைபெறும் …

மேலும் படிக்க >>

சித்தர்கள் வாழும் சதுரகிரியில் வழிபாடு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு இன்று (செப். 27) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர, உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையிலுள்ள மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில், …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாதம் முடிவடைந்ததை நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நேரலையில்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் குலதெய்வம் கோவிலாக படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் உள்ளது..

இந்த ஆலயத்தில் ஆடி மாதம் வாரம் வாரம் 5 வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாநில …

மேலும் படிக்க >>

திருப்பதியில் டிசம்பர் மாததுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்க அதன்படி, திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க தேவையான …

மேலும் படிக்க >>

ஆரணி டவுன் கொசப்பாளையம் ஸ்ரீ கில்லா சீனிவாச பெருமாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆரணி டவுன் கொசப்பாளையம் ஸ்ரீ அலர்மேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீ கில்லா சீனிவாச பெருமாள் பழமை வாய்ந்த ஆலயம் இருந்து வருகிறது இந்த ஆலயத்தின் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கமாகும்

அதேபோல் இந்த ஆண்டு கடந்த 17ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது தினந்தோறும் பகல் …

மேலும் படிக்க >>

புரட்டாசி சனிக்கிழமை தளிகை : எந்த முறையில் வழிபட்டால் பெருமாளின் அருள் கிடைக்கும்..?

தமிழ் மாதங்களில் மிகவும் புண்ணிய பலன்களை தரக் கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்குண்டு. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கெளரி விரதம், அம்பிகைக்கு உரிய நவராத்திரி ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. …

மேலும் படிக்க >>