திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்?; வழிபடுவது எப்படி?

கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும்  மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி  தீபமாகும். இது …

மேலும் படிக்க >>

மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய் திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு …

மேலும் படிக்க >>

கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை வைத்து வழிபட்டால் சிறப்பு..!

கிருஷ்ணர் குழந்தை கண்ணனாக ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட தினம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணர் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய 6.வது ஆடி வெள்ளி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உலக பிரசித்தி பெற்ற படைவீடு ஸ்ரீ. ரேணுகாம்பாள் ஆலயத்தில் நேற்று 6.வது ஆடி வெள்ளி விழா முன்னிட்டு மூலவருக்கும் மற்றும் பரிவார மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..

மேலும் ஏராளமான …

மேலும் படிக்க >>

கண்ணமங்கலம் வேம்புலியம்மன் கோவில் திருவிழா 100 அடி உயரம் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி – வேடிக்கை பார்க்கும் கண்ணமங்கலம் போலீசார்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் புதுப்பேட்டை சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் ஆலயத்தில் 15ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கண்ணமங்கலத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றின் அருகே உள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ வேம்புலியம்மன் உற்சவ சிலைக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு …

மேலும் படிக்க >>

ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகையோட்டி அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷத்துடன் அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாரதனை …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சம்_பேர்_பங்கேற்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 40 லட்சம் பேர் திரண்டனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்..

சட்டசபையில், அவர் பேசியதாவது:-

சட்டம் – ஒழுங்கை காப்பதில், தமிழக அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும், அமைதியான முறையில் நடத்திக்காட்டி உள்ளோம். கடந்த, 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த, …

மேலும் படிக்க >>

வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற த்ரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்வை கிராம பொதுமக்கள் மத்தியில் தத்ரூபமாக நடத்திக் காட்டிய நாடக கலைஞர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ த்ரௌபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த மகாபாரத திருவிழா கடந்த மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும் இரவு கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் …

மேலும் படிக்க >>

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்..

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த காமாட்சி அம்பாள் ஸமேத ஏகாம்பரநாதர் திருகோவிலில் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே கருமாரியம்மன் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்தை செய்யப்பட்டதை வீடியோ காணொளி காட்சி மூலம் கண்டு மகிழ்ந்த கிராம பொதுமக்கள்..

ராமர் சிலை பிரதிஷ்டை ஆரணி அருகே கருமாரியம்மன் கோவிலை தூய்மை செய்து ராமர் பிரிஷ்டிதையை வீடியோ காணொலி காட்சியை மூலம் கிராம பொதுமக்கள் கண்டுகளிப்பு.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாநில செயலாளர் பங்கேற்பு.

அயோத்தியில் 500 ஆண்டுகள் பழமையான ராமர் கோவிலில் இன்று புதிதாக ராமர் சிலை பிரதிஷ்டை …

மேலும் படிக்க >>