ஆரணியில் மனைவியே கள்ளகாதலுடன் இணைந்து கூலிபடையை ஏவி கணவன் கொலை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் மகன் வெற்றிவேல் (43) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவருக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியதர்ஷ்னி (17) என்ற மகளும் லிங்கேஸ்வரன் (15) ஸ்ரீதர் (10) என்ற …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுப்பது ஏன்…??

சென்னை காஞ்சிபுரம் மதுரை திருநெல்வேலி திருச்சி கோவை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொள்கின்றனர்…

ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் நிலைமை அடிப்படையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என யாரோ விஷமிகள் சில ஆண்டுகளுக்கு முன் …

மேலும் படிக்க >>