மகளின் விவாகரத்து முடிவை விழாவாக கொண்டாடிய தந்தை மேளதாளத்துடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்..

மகளின் விவாகரத்து முடிவை விழாவாக கொண்டாடிய தந்தை: மேளதாளத்துடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவரது மகள் சாக்சி. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் …

மேலும் படிக்க >>

செங்கம் பகுதியில் கடந்த எட்டு நாள்களில் ஏற்பட்ட 2 சாலை விபத்துகளில் மட்டும் 14 பேர் மரணமடைந்திருக்கின்றனர் – பயங்கர விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கருமாங்குளம் பகுதியில் நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டன..

இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்..

விபத்தில் …

மேலும் படிக்க >>

ஆரணியில் முதியோர்களை குறி வைத்து நூதன முறையில் மோசடி செய்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்..

ஆரணியில் முதியவர்களை குறி வைத்து நூதன முறையில் ஏ.டி.எம் கார்டை அபகரித்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபரை பொறி வைத்து பிடித்த போலீசார்..

அவனிடமிருந்து 7ஆயிரம் ரூபாய் மற்றும் 13 ஏ.டி.எம் கார்டை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே அடுத்தடுத்து 4வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 சவரன்தங்க நகை மற்றும் 36ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை…

ஆரணி அருகே அடுத்தடுத்து 4வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 சவரன்
தங்க நகை மற்றும் 36ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை.

கைரேகை நிபுணர் எஸ்.ஐ தேவிபிரியா கைரேகையை சேகரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த
முன்னாள் ராணுவ வீரர் தண்டபாணி இவருக்கு கீதாமஞ்சுரி என்ற …

மேலும் படிக்க >>

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய போது செங்கம் அருகே விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய போது செங்கம் அருகே விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

செங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரி பாளையம் அருகே கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த …

மேலும் படிக்க >>

ஆரணியில் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி ஒப்பந்ததாரர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை…

ஆரணியில் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி ஓப்பந்ததாரர் கடிதம் எழுதி
வைத்து வீட்டில் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டார்.

சடலத்தை கைப்பற்றி
ஆரணி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த
ஜானகிராமன் மகன் புரந்திரன் (60) இவருக்கு காமட்சி என்ற மனைவியும்

மேலும் படிக்க >>

செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் காதலித்து …

மேலும் படிக்க >>

ஆரணியில் விஸ்வரூபம் எடுக்கும் சாராயம் டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை 200லிட்டர் சாராயம் அழிப்பு.

கடந்த மே மாதம் விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளசாராயம் குடித்து 20 பேர் இறந்த சம்பவமும் தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள மலைகளில் மற்றும் கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனையில் …

மேலும் படிக்க >>

கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் பத்திர எழுத்தர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பிராமணர் தெருவில் வசிக்கும் முருகாச்சாரி மகன் புருஷோத்தமன் (39) இவர் பத்திரப்பதிவு எழுத்தராக பணிபுரிந்துள்ளார்..

கடந்த …

மேலும் படிக்க >>

கார் பிரேக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் நடந்த விபரீதம்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் எல் போர்டு கொண்ட கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது திடிரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து வந்த நபர் மீது மோதிய விபத்தில் தூக்கி வீசி எரியபட்டு படுகாயமடைந்தார்.

பின்னர் அருகில் உள்ள ஆட்டோவில் மோதி கார் நின்றது. பின்னர் காரை ஓட்டி வந்த …

மேலும் படிக்க >>