ஆரணி அருகே இரயில் தண்டவாளத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி பலி
சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வி.வி தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன்(45) யசோதா தம்பதியினருக்கு 2மகள் 1மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
மேலும் நேற்று இரவு ஓண்ணுபுரம் அருகே பெரிய அய்யம்பாளையம் கோவிலுக்கு …