ஆரணி அருகே இரயில் தண்டவாளத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வி.வி தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன்(45) யசோதா தம்பதியினருக்கு 2மகள் 1மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

மேலும் நேற்று இரவு ஓண்ணுபுரம் அருகே பெரிய அய்யம்பாளையம் கோவிலுக்கு …

மேலும் படிக்க >>

ஆரணி டவுன் பகுதியில் தொடர் குற்ற சம்பவம் டிரைவரிடம் பட்டபகலில் பிக்பாக்கெட் அடித்த கொள்ளையர்கள் போலீஸ் திணறல்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் எல்லைக்குபட்ட போலீஸ் ஸ்டேஷன்இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் எஸ்.ஐக்கள் சுந்தரேசன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இது மட்டுமின்றி தனிப்பிரிவு அதிகாரிகளாக ஜோதி வினோத் என்பவரும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி அருகே 12புத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவருக்கு இந்திரா …

மேலும் படிக்க >>

புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் ஏரி குளங்களை கண்காணிக்க குழு அமைத்துள்ளோம்; என ஆரணி டி.எஸ்.பி அலுவலக ஆய்வில் டி.ஐ.ஜி முத்துசாமி பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் ஆரணி டவுன் தாலுக்கா அனைத்து மகளிர் கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் உள்ளிட்டவைகளில் உள்ள வழக்கு சம்மந்தமாக கோப்புகளை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமிக்கு டி.எஸ்.பி ரவிசந்திரன் சல்யூட் அடித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்பு …

மேலும் படிக்க >>

ஆரணியில் குட்கா போதை வஸ்துக்கள் விற்பனையில் ஈடுபட்டால் சிறை தண்டனை டி.எஸ்.பி ரவிசந்திரன் எச்சரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குட்கா ஹன்ஸ் போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கபட்டுள்ளன.

மேலும் இது சம்மந்தமாக ஆரணி அருகே வடுகசாத்து அரையாளம் கிராமத்தில் தமிழக\ அரசால் தடை செய்யபட்ட ஹன்ஸ் குட்கா போன்றவற்றை …

மேலும் படிக்க >>

ஆரணியில் பைக் ரேசில் ஈடுபட்டு சாகசம் செய்து அதனை இன்ஸ்டரகாமில்வீடியோவை பதிவிட்ட 4 வாலிபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ரேசில்ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணியில் பைக் ரேசில் ஈடுபட்டு சாகசம் செய்து அதனை இன்ஸ்டரகாமில்
வீடியோவை பதிவிட்ட 4 வாலிபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ரேசில்
ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விழுப்புரம் ஆரணி நெடுஞ்சாலை
திருவண்ணாமலை ஆரணி சாலை சென்னை ஆரணி சாலை வேலூர் ஆரணி …

மேலும் படிக்க >>

செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே உயிரிழப்பு காப்பாற்ற முயன்ற குழந்தையின் பெரியப்பாவிற்கு தீக்காயம்..

செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே உயிரிழப்பு காப்பாற்ற முயன்ற குழந்தையின் பெரியப்பாவிற்கு தீக்காயம்..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே …

மேலும் படிக்க >>

கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு-கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து …

மேலும் படிக்க >>

வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி மலை கோவிலில் ஆறு மாதத்திற்கு முன்பு 34 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கணவனே தன் மனைவியை கொலை செய்து மலையின் படிக்கட்டு பகுதியில் வீச்சு 6 மாதத்திற்கு பின்பு கணவன் கைது..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரி மலைக்கோவிலில் ஆறு மாதத்திற்கு முன்பு 34 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கணவனே தன் மனைவியை கொலை செய்து வீசி சென்ற சம்பவத்தில் 6 மாதத்திற்குப் பின்பு கணவன் கைது செய்யப்பட்டார்..

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் …

மேலும் படிக்க >>

வந்தவாசியில் வி.ஆர்.எஸ் நிறுவனம் தீபாவளி பொங்கல் பண்டிகை சீட்டு மோசடி-பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கபட்ட மக்கள் கண்ணீர்..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பகுதியில் வி.ஆர்.எஸ் என்ற தனியார் சீட்டு நிறுவனம் இயங்கி வருகின்றன. இந்த நிறவனத்தின் உரிமையாளராக வந்தவாசி பகுதியை சேர்ந்த சம்சுமொய்தீன் என்பவர் இருந்து வருகின்றார்.

மேலும் வந்தவாசி செய்யார் உத்திரமேரூர் ஆரணி போளுர் உள்ளிட்ட பகுதியில் ஏஜென்ட்களாக பலரை நியமித்து தீபாவளி மற்றும் பொங்கல் …

மேலும் படிக்க >>

டாஸ்மாக் கடையை மூட திறக்க வணிகர்கள் போராட்டம் மாவட்ட நிர்வாகம் குழப்பம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலை மையப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பஜார் வீதியில் டாஸ்மாக் கடை இயங்குவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து நிற்பதால் பஜார் வீதியில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் …

மேலும் படிக்க >>