ஆரணி அருகே கள்ளக்காதலுடன் உல்லாசமாக வாழ்வதற்காக சொந்த பாட்டியை கொலை செய்து அவரிடமிருந்து 12 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற பேத்தியும் அவருடைய கள்ளக்காதலனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமம் ஈ.பி.நகர் பகுதி யைச்  சேர்ந்தவர்கள்வேதபுரி,சிந்தாமணி தம்பதியினர். இவர்களுக்கு சேகர், பாபு, குணாளன், ராஜா, அன்பு ஆகிய 5 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வேதபுரி சாலை விபத்தில் இறந்துவிட்டார் ஈ.பி நகர் பகுதியில் மூதாட்டி சிந்தாமணி(வயது 75) தனியாகஒரு வீட்டில் வசித்து …

மேலும் படிக்க >>

ஆரணியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா போதைவஸ்துக்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தில் தமிழ அரசால் தடை செய்யபட்ட போதை வஸ்துக்கள் கடத்தி வரப்படுவதாக புகாரின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து …

மேலும் படிக்க >>

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நா.த.க நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 5ஆம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு …

மேலும் படிக்க >>

முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்கள்..!!

மண்பாண்டம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் வாழ்வதாரம் செழிக்க ஏரியில் உள்ள மொரம்பு மண் எடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து டிராக்டரில் கூடை மூலம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் வட்டாச்சியரிடம்  அனுமதி பெற்று 30யூனிட் மண்ணை எடுத்து …

மேலும் படிக்க >>

கண்ணமங்கலம் பத்திரபதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை லஞ்ச ஓழிப்பு துறையினர் களையெடுப்பார்களா..? – இடைதரகர்கள் பிடியில் பத்திர பதிவு அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து பிரிந்து கண்ணமங்கலம் பேரூராட்சியில் துணை பத்திர பதிவு அலுவலமாக செயல்பட்டு கண்ணமங்கலம் சுற்றியுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிடக்கியுள்ளன.

மேலும் இந்த துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது வீட்டுமனை பட்டா மற்றும் விளை நிலங்கள் பத்திர பதிவு திருமணப் பதிவு …

மேலும் படிக்க >>

லஞ்ச ஓழிப்பு துறை தொடர் நடவடிக்கையால் அலறும் அரசு அலுவலங்கள் – பெண் வட்டாச்சியர் வருவாய் ஆய்வாளர் கைது நடவடிக்கை தொடருமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரு மாதம் காலமாக லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையால் மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலங்கள் அச்சத்தில் உள்ளனர்.

 தினந்தோறும் நம் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு துறையினர் ரெய்டு நடத்துவார்களா என அச்சத்திலேயே பணியாற்றி கூடிய நிலை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு …

மேலும் படிக்க >>

ஆரணியில் லஞ்ச புகாரில் சிக்கிய தாலுகா அலுவலகத்திற்கு  வர அதிகாரிகள் மறுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் எதிரில் ஆரணி தாலுக்கா அலுவலகம் இயங்கி வருகின்றன.

மேலும் இதில் வட்டாச்சியராக இருந்த மஞ்சுளா என்பவர் கடந்த மாதம் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யபட்டார்.

இதனையடுத்து புதிய தாசில்தாராக …

மேலும் படிக்க >>

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை..!!!

Rowdy Durai shot dead in an encounter near Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் …

மேலும் படிக்க >>

வாலாஜாபேட்டை அருகே அரசு மருத்துவமனை ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் தாலி கயிற்றில் இருந்த 6 கிராம் நகை மற்றும் விலை உயர்ந்த பல்சர் பைக் திருடி சென்ற வாலிபரை வாலாஜாபேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்…

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமின் தர்கா தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி விமலா (40) இவர் உடல் நலக்குறைவால் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐசியூ வார்டு என்பதால் அவர் அணிந்திருந்த தாலி கயிற்றை கழற்றி தனக்கு பக்கத்தில் வைத்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார் …

மேலும் படிக்க >>

ஆரணியில் ரூம் போட்டு பைக் திருடிய வாலிபர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் தொடர பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆரணி டவுன் கண்ணமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டு வெளியில் நிறுத்தபட்ட விலை உயர்ந்த பைக்குகள் மர்மநபர்கள் திருடி செல்கின்றனர்.

மேலும் படிக்க >>