Posts By: Visaranai Kalam

ஆரணி தொகுதியின் வளர்ச்சியை தடுக்கிறாரா ஆரணி அதிமுக எம்.எல் ஏ?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி புதிய பேருந்து நிலையம் அமைந்தது தற்போது புதிய பேருந்து நிலையத்தை புனரமைக்க நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 6.40 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது புனரமைக்கபடவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று தற்காலிக பேருந்து …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே கள்ள காதலியை கழுத்து நெரித்து கொலை. 2 மாதம் பின்பு கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே முதலைமடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் என்பவருக்கும் கள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீபாவிற்கும் 24ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று திருமலை என்ற மகன் உள்ளார்.

பின்னர் குப்பன் தீபா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தனது மகனுடன் ‌ சொந்த ஊரான …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே பச்சையம்மன் ஆலய ஆடி சோம வார திருவிழா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பச்சையம்மன் உடனுறை அருள்மிகு மன்னார் சாமி திருக்கோயிலில் ஆடி சோம வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் இந்த ஆடி சோம வார திருவிழா ஜீலை 21ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே மின் கம்பி உரசி நெல் அறுவடை இயந்திரம் தீயில் கருகி நாசம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் விவசாயி ராமன் என்பவர் விலைநிலத்தில் நெல்பயிர் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

மேலும் அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது விவசாய நிலம் பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது நெல் அறுவடை இயந்திரம் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே அதிமுக 25வது வாரம் தொடர் திண்ணைப் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் அதிமுக மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமையில் 25வது வார திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆரணி எம்.எல்.ஏ.சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார் பின்னர் எஸ்.வி.நகரம் …

மேலும் படிக்க >>

தமிழ்நாட்டிற்கான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு நாள்தோறும் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை, கர்நாடகா அரசு விகிச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட மத்திய, மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் வேலுசாமி …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே இடுப்பில் இருந்து அருவாளை எடுத்து ரீல்ஸ் செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் கூலி தொழிலாளி ஆறுமுகம் மஞ்சுளா தம்பதியினருக்கு ராகுல் நேமிகுமார் ஆகிய 2மகன்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் நேமிகுமார்(20) ஐ.டி.ஐ டிப்ளமோ படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகின்றார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இடுப்பில் அருவாவை எடுத்து …

மேலும் படிக்க >>

ஜம்மு காஷ்மீர் உயிரழப்பு ஆரணியில் காங்கிரஸ் மெழுவர்த்தி ஏந்தி மௌனஅஞ்சலி

ஆரணி டவுன் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜெயவேல் தலைமையில் கட்சியினர் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 28 பேரின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலையில் கட்சியினர் …

மேலும் படிக்க >>

ஆரணியில் இளைஞர் படுகொலையில் முக்கிய குற்றவாளி வழக்கறிஞர் கணேஷ் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிபாளையம் சாந்தா தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(28) எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (23) என்ற மனைவியும் லியாஸ்ரீ என்ற 1 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது மகாலட்சுமி 5 …

மேலும் படிக்க >>

ஆரணியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசை கணடித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு அனைவரையும் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட அவை தலை கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட …

மேலும் படிக்க >>