Posts By: Visaranai Kalam

ஆரணியில் அல்முபின் பள்ளியில் 4வயது மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு போட்டி விழா பள்ளி நிர்வாக இயக்குநர் பர்வீன் ரியாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

மேலும் பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிலம்பம் …

மேலும் படிக்க >>

ஆரணியில் இரவு பகலாக மணல் கொள்ளை யாருடைய எல்லை டவுன் தாலுக்கா போலீசார் மல்லுகட்டி மணல் கொள்ளையரிடம் பேரம் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் கமண்டல நதியும் நாகநதி ஆறுகள் உள்ளன.

மேலும் இந்த கமண்டல நாகநதி ஆறு ஆரணி டவுன் பையூர் தச்சூர் மோட்டூர் மேல்சீசமங்கலம் ரகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வழியாக செல்லகூடியதாக உள்ளதால் இரவு மற்றும் பட்டபகலில் மணல் …

மேலும் படிக்க >>

ஆரணி நகர் முழுவதும் சுமார் 230 சிசிடிவி கேமரா பொருத்தி காவலர்களுக்கு பொதுமக்கள் மலர்மாலை அணிவித்து பாராட்டு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குபட்ட ஆரணி நகர் முழுவதும் குற்ற செயல்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓத்துழைப்புடன் நகர் முழுவதும் 300 சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் தற்போது முதல் கட்டமாக 230 …

மேலும் படிக்க >>

ஆரணியில் வீட்டில் 1400 கிராம் கஞ்சா பதுக்கிய  முதியவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதி சேர்ந்த தாமோதரன்(51) இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.

மேலும் தாமோதரன்  சரியாக வேலைக்கு போகாத காரணத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்  உள்ள கோயிலில் தஞ்சமடைவார்.

இந்நிலையில் தற்போது தனது சொந்த வீட்டிற்கு வந்த போது …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே முன்னாள் மாணவர்கள் 24 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1999-2000ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இன்று தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் தனது குடும்பத்துடன் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்த்து கொண்டு ஓருவருக்கொருவர் …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே ஏரி உபரி நீர் சாலையை மூழ்கியதால் சாலை துண்டிப்பு. ஏரியின் நடுவில் உள்ள சாலையில் சிறுமேம்பாலம் அமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பனையூர் ஊராட்சிக்குபட்ட வடக்குமேடு கிராமத்தில் சுமார் 300குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேலும் வடக்குமேடு ஏரியின் நடுவில் வடக்கு மேடு கிராமத்திலிருந்து ஓட்டதாங்கல் மட்டதாரி வளையாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சிமெண்ட் சாலை உள்ளன. கடந்த வாரம் பெய்த பெஞ்சன் மழை காரணமாக ஏரியின் …

மேலும் படிக்க >>

தீபம் முடிந்து அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.83கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.83 கோடி ரொக்கம், 164 கிராம் தங்கம், 1,020 கிராம் வெள்ளியை பக்தா்கள் செலுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதந்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, டிசம்பா் …

மேலும் படிக்க >>

ஆரணி பஜாரில் லாரி மோதி மின்விளக்கு 2 கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலை காந்திரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக பகுதியாக உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு திருக்கோவிலூர் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி வந்த கனரக லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி டவுன் காந்தி சாலை திரும்ப முயன்ற போது …

மேலும் படிக்க >>

ஜவ்வாது புட்ஸ் அரியவகை பாரம்பரிய சிறுதானிய பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய உணவகம் திறப்பு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். போளூர் மற்றும் குப்பநத்தம் மும்முனை சந்திப்பு சாலையில் ஜவ்வாது மலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கிளையூர் சரசு எம்.சி.அசோக் ஆகிய உரிமையாளர்களின் சார்பில் ஜவ்வாது புட்ஸ் ஆரியவகை பாரம்பரிய சிறுதானிய பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் இந்த …

மேலும் படிக்க >>

ஆரணி அருகே கிராமத்திற்கு ஓதுக்கபட்ட நிதியை ஓப்பந்ததாரர்  பேரூராட்சிஇடத்தில் உள்ள தனது அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் முறைகேடாக சிமெண்ட்சாலையை அமைத்ததால் கிராம பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியை திமுக நகரசெயலாளராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து அரசு ஓப்பந்ததாராக கட்டுமானபணிகள் எடுத்து கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பணிகளை மேற்கொண்டுவருகின்றார்.

மேலும் களம்பூர் பேரூராட்சி அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் உள்ளஆதிதிராவிடர் பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட்சாலை மற்றும் …

மேலும் படிக்க >>